Posts

Movie Review: Come and see - Russian movie

Image
 What you think about Jallianwala Bagh Massacre?  Dwyer ordered his soldiers to shoot the largely gathered crowd. The Jallianwala Bagh could only be exited on on side, as its other three sides were enclosed by buildings, After blocking the exit with his troops, he ordered them to shoot at the crowd, continuing to fire even as the protestors tries to flee. The troops kept on firing until their amination was exhausted. Estimates of those killed vary from 379 to 1500 or more people and over 1200 other people were injured of whom 192 were seriously injured.   Consider both perspectives: On one side, there's a peaceful gathering protesting the Rowlett Act, while on the other, there are trained soldiers armed with guns and advanced lethal weapons. What might have been going through Dwyer's mind when he gave the order to shoot? He stated his intent was to punish the Indians for their disobedience, but did he truly mean it? I have my doubts, especially considering that there were child

Movie Review- ஜிகர்தண்டா டபுள்எக்ஸ்

Image
காணிக்காரன் கையில் முரசு: இந்த படத்தின் முக்கியமான காட்சி என்பது முரசுடன் காட்டுவாசிகள் ஒருபுறம் வரிசையாக நிற்க்க மறுபுறம் காவலர்கள் கையில் துப்பாக்கியுடன் நிற்க்கிறார்கள். காணிக்காரன் முரசுடன்தான் நிற்க்கமுடியும். இது எல்லா நாடுகளிலும் இருக்கும் முக்கியமான பிரச்சனை. காட்டுவாசிகளை தங்கள் இருப்பிடம்விட்டு நகர்த்தி நவீனத்தை காடுகளில் புகுத்த முயலும் பணமுதலைகள்/அரசியல்வாதிகள்/தொழில் அதிபர்கள். காடுகளை அழிக்கும் போது அதற்க்கு முதன்மைத் தடையாக இருப்பது இவர்கள் தான். காடுகளை அழிவது முதன்மையாக இவர்கள் வாழ்வாரத்தை அழிக்கும், தொடர்ந்து காட்டு விலங்குகள் தன் இருப்பிடத்தைவிட்டு கிராமங்களுக்குள் புகும். அதனை அவர்கள் எப்படி எதிர் கொள்கிறார்கள் என்பது மிகப்பெரிய வினா. உண்மையில் அப்படி எவராலும் எதிர்கொள்ள முடியாது என்பதே உண்மை. காரணம் அவர்கள் யாரை எதிர்த்து நிற்க்கிறார்கள் என்றால்? அது மனிதனின் பேராசையை. அந்த பேராசை பணமுதலைகள்/அரசியல்வாதிகள்/தொழில் அதிபர்கள் ரூபத்தில் நம் முன் நிற்க்கிறது. விந்தை என்னவென்றால் தனக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர்கள் கெட்டவர்கள் என்று நினைத்து நாம் ஆறுதலடைந்த

Learn from the Master Taskovski : Mirror Movie - Part 1

Image
What is Art? “ Never try to convey your idea to the audience – it is a thankless and senseless task. Show them life and they'll find within themselves the means to assess and appreciate it.” -  Tarkovsky In Tamil Nadu, "Cinema" is often equated with "Entertainment," but I hold a different perspective. At its core, cinema is undeniably recognized as an art form. Is there a distinction between entertainment film and art film? (We'll delve into this briefly.) If there is, what is the true essence of the term "art"?    The fundamental purpose of art, in general, is to help the artist understand and convey to others the essence of human existence—what gives life meaning and why we are here on Earth. It's about either offering an explanation to people about their presence on this planet or, at the very least, prompting them to ponder this profound question - Sculpting in time : Book by  Tarkovsky Jayamohan categorizes the arts in the following manner

Angle of sin - தேவதையின் தன்மீட்சி - Robert Bresson

Image
 1 கிளாஸிக் படைப்புக்கள் எப்போதும் இலட்சியவாதம் நோக்கித்தான் பேசும். அப்படிப்பட்ட ஒரு படைப்புத்தான் Angle of sin. இது ஒருவகை தன்மீட்சிக் கதை என்றே சொல்லலாம். minimalist style சினிமாவின் வலுவான தொடக்கம் எனவும் சொல்லலாம். இயக்குநர் Bresson முதல் படம். 1943 ல் வெளிவந்துள்ளது. டால்ஸ்டாய்ன் புத்துயிர்ப்பு நாவல் போன்ற கதை இது எனலாம். தன்னறம் என்பது கன்னியாஸ்திரியாகி சேவை செய்வதே என உணர்ந்து கன்னியாஸ்திரி மடத்திற்க்கு வரும் அன்னே மேரி, தான் செய்யாத திருட்டுக் குற்றத்திற்க்காக சிறையில் அடைபட்ட மரியாவைப் பார்த்து அவளை திருத்தி மகிழ்ச்சியான பாதைக்கு அழைத்துச் செல்ல முயலுவதே கதை.  கண்ணுக்கு கண் என்பது பழமொழி. ஒரு கண்ணத்தில் அடித்தால் மறுகண்னத்தைக் காட்டு என்பது பைபிளின் வாசகம். முதலாவது வாசகம் மனித மனதின் ஆழ் உள்ளத்தை காட்டும் படம். இரண்டாவது இலட்சியவாதத்தின் வாசகம், நேர் மறையானது. மனிதன் இயல்பிலே எதிர்மறையானவன். மரியா முதல் வாசகத்திற்க்கும், மேரி இரண்டாவது வாசகத்திற்க்கும் உரியவர்கள். இவ்விருவரின் முரண்பாடுகள் நமக்கு பலவித கேள்விகளை எழுப்புகிறது. 2.  மேரி மிகுந்த உற்சாகமானவளாக இருக்கிறாள். மற்ற

Save the Cat - புத்தக வாசிப்பு பற்றி

Image
இந்த கட்டுரை புத்தகத்தில் இருக்கும் கருத்தின் தொகுப்பு.  என்னுடைய கருத்தை பதிவிடவில்லை.   Log Line: Log line மிகவும் முக்கியமான ஒன்று. அப்படி ஒன்றை சொல்ல முடியவில்லை என்றால் நிச்சயம் நம்முடைய கதை பார்வையாளர்களால் புரிந்துகொள்ள முடியாது. அதனால் முதலில் log line ஐ எழுதிவிட்டு திரைக்கதையை எழுதுவது பயனுள்ளதாக இருக்கும் அல்லது log line திரைக்கதையை மேலும் செழுமைப்படுத்தும். அதனைப் பற்றிய சில முக்கிய கருத்துகள், 1. முரண்பாடுகள் கொண்டாதகவும் உணர்ச்சிகரமானதாகவும் இருக்க வேண்டும். அதைப் படித்தால் நமைச்சல் எடுத்தவன் எப்படி சொறிய வேண்டும் என்ற ஆர்வம் கொண்டிருப்பானோ அதைப் போல இருக்க வேண்டும் 2.அது ஒரு மன உருவகத்தை உருவாக்க வேண்டும். அதனுள் முழுப் படமும் இருக்க வேண்டும், முடிந்தால் காலவரை இருக்க வேண்டும். கேட்டவுடன் மனதை அது வருட வேண்டும். 3. பார்வையாளர்கள் மற்றும் பட்ஜெட்: இது என்ன வகையான பார்வையாளர்களுக்கு? என்ன வகையான படம்? படத்தின் பட்ஜெட் 4. தீவிரமான தலைப்பு. Log lineம் படத்தின் தலைப்பும் படத்தைப் பற்றிய முழு விவரங்களை, ஆர்வத்தையும் தூண்டுவதாக இருக்கிறது.  அனுபவத்தை உபயோகப்படுத்திக்கொள்ளுதல்: எ

Stalker - பட காட்சிகளின் பகுப்பாய்வு

Image
 Stalker படத்தின் காட்சிகளை பகுப்பாய்வு செய்து புரிந்துகொள்ளும் முயற்ச்சி. இதற்க்குப் பதிலாக இன்னோரு shot ஏன் வைக்க கூடாது என்று கேட்ப்பதைவிட, இது எந்த அளவிற்க்கு நமக்கு பதிப்பை ஏற்ப்படுத்தியிறுக்கிறது என்பது முக்கியம். இதனைக் கருத்தில் கொண்டு பகுப்பாய்வு செய்கிறேன். முதல் காட்சி  Shot: FS - Dolly IN லேசாக திறந்து இருக்கும் இரண்டு கதவுகளின் வழியே கட்டில் தெரிகிறது. சுவர்கள் எல்லாம் இருட்டில் இருக்க உள் அறையில் மட்டும் லேசான வெளிச்சம் இருக்கிறது. கேமிரா நகரும் போது நிச்சயம் நம்முடைய கவனம் அந்த சிறிய இடைவெளி வழியே தெரியும் அந்த காட்சியில் குவிக்கிறது. இது இயக்குனரின் மந்திரம் எனலாம். இடம் மற்றும் அதன் மக்களைக் காட்ட இது சிறந்த shot. இரண்டாம் காட்சி Shot: CU - Truck முதலில் டேபிளை Close up காட்டும் போது வீட்டின் பக்கத்தில் ரயில்வே லயன் இருப்பது கிளாஸ் ஆடுவதன் மூலம் காட்டப்படுகிறது. மெதுவாக Truck பண்ணி கட்டலில் படுத்து இருக்கும் ஒவ்வொருவராக காட்டப்படுகிறார்கள். எல்லோரும் முதலிக் தூங்குவது போல இருந்தாலும் Camera திரும்பவரும் போது ஒவ்வொருவராக கண் விழிக்கிறார்கள் காட்சி அந்த டேபிளில் வந்து மு

கலை - ஒரு இலட்சியத்திற்கான ஏக்கம் -பகுதி 1

Image
 இது தர்கோவ்ஸ்கி எழுதிய கட்டுரையின் தமிழாக்கம். (Sculpting in time - Book) கலையின் இறுதி நோக்கம் என்னவென்பதை வரையறுப்பது முக்கியமென நான் நினைக்கிறேன். சினிமா இயல்பின் கலை பற்றிய பிரச்சனையை பிறகு பார்ப்போம்.  கலை ஏன் இருக்கிறது? யாருக்கு இது தேவை? உண்மையிலே யாருக்கு இது தேவை? இந்த மாதிரியான கேள்விகள் கவிஞர்கள் மட்டுமில்லாமல் உண்மையிலேயே கலையைப் பாராட்டக்கூடியவர்களாலும் கேட்க்கப்படுகிறது. இருபதாம் நூற்றாண்டில் கலைக்கும் அதன் பார்வையாளனுக்கும் இடையே இருக்கும் உறவு என்பது நுகர்வோர் என்ற அளவிலே இருக்கிறது.  நிறைய பேர்வழிகள் தனக்குத்தானே இந்த கேள்விகளை கேட்டுக்கொள்கிறனர். ஏதோ ஒருவகையில் கலையுடன் தொடர்புடையவர்கள் அதற்க்கென தனக்கான பிரித்தியேக பதில்களை வைத்திருக்கின்றனர். அலெக்சாண்டர் பிளாக் இவ்வாறு சொல்கிறார், கவிஞன் குழப்பத்திலிருந்து நல்லிணக்கத்தை உருவாக்குகிறான். புஸ்கின் கவிஞர்களுக்கு தீர்க்கதரிசனத்தின் பரிசு இருந்தது என நம்புகிறார். ஒவ்வொரு கலைஞனும் தனது சொந்த சட்டங்களால் ஆளப்படுகிறான். ஆனால் இது வேறு யாருக்கும் கட்டாயமானது இல்லை.  எந்த ஒரு சந்தரப்பத்திலும் கலையின் குறிக்கோள் என்பது மனித